• Sat. Apr 20th, 2024

Corona Virus

  • Home
  • பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு!

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மேயர் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கமோ ஒமிகிரான் வைரஸ்…

தமிழகத்திலும் நுழைந்த ஒமிக்ரோன்

தமிழகத்திலும் ஒமிக்ரோன் வைரஸ் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் இரண்டு டோஸ்…

இலங்கையில் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 76 ஆயிரத்து 966 அதிகரித்துள்ளது.…

கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம்!

மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் பண்டிகை காலங்களில் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு…

கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வருகிறது – நற்செய்தி கூறிய ரஷிய நிபுணர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷிய நிபுணர் கணித்துள்ளார். இது குறித்து ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 69 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவர்களில் 11 ஆயிரத்து 928…

கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 946 பேர் மரணம் அடைந்தனர், 1,019 பேர் பல்வேறு பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம்…

ஒமிக்ரோனை எதிர்கொள்ளும் மருத்துவக் கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளது

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவினாலும் கூட அதனை எதிர்கொள்ளும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். அதன்படி, உயிர் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக் கவசங்கள்…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தென்பட தொடங்கியுள்ள நிலையில் கிழக்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…