• Thu. Apr 18th, 2024

corona

  • Home
  • இலங்கையில் நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் சுடுகாடுகளை திறக்க தீர்மானம்

இலங்கையில் நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் சுடுகாடுகளை திறக்க தீர்மானம்

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக களுத்துறை…

நியூயோர்க் நகரில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பாஸ் அவசியம்

அமெரிக்க நகரங்களில் முதன்முதலாக நியூயோர்க்கில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், Key to NYC என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பாஸ் முறை எதிர்வரும் 16…

களத்தில் இறக்கப்படவுள்ள இராணுவம்; ஜனாதிபதி கோட்டாய விசேட உத்தரவு

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளு மன்றத்தில் இதனை…

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்; தடுப்பூசி போட்டால் மட்டுமே பஸ்ஸில் அனுமதி

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை ஏற்படபோகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை வெளிநாடுகளில் பலவற்றிலும்…

இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகின்றதா கொரோனா; புதிதாக 6,857 பேருக்கு தொற்று

இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 286 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர். இதேவேளை மும்பையில்…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட டி.20 போட்டி; புதிய அட்டவணை இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று…

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்; பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு!

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ்…

கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

இந்தியாவின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும், பாதிப்பு கட்டுக்குள் வர மறுப்பதால் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில், அங்கு…

இலங்கையில் ஒரேநாளில் வீடு திரும்பிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 172 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 61 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்…

கொரோனா சிகிச்சை மருந்து – அவசரகால உரிமம்

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘2 – டிஜி’ மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், ‘2 – டிஜி’ எனப்படும் கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரசால் மிதமான மற்றும் தீவிரமாக…