• Thu. Apr 18th, 2024

court

  • Home
  • பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து…

விஜய் தொடர்ந்த வழக்கு… தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இந்த நிலையில் விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு…

லைகா நிறுவனத்திற்கு 5 கோடியை செலுத்த விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம், 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கடன் பெற்றிருந்தார்.…

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கிய இமயமலை சாமியார் யார்?

இந்திய தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்ட இமயமலை சாமியார், அனந்த் சுப்பிரமணியன் தான் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் 2016ஆம் ஆண்டு வரை தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா,…

மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

2015 ஆம் ஆண்டு திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்று கட்டளையிட்டது. குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என…

இந்தியாவில் 38 பேருக்கு மரண தண்டனை!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றன அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர்…

புலிகளுக்கு நிதி சேகரித்ததாக கைதாகிய நபர்- 12 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால்…

ஹிஜாப் விவகாரம்; போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை…

இழுபறியில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சுமார் 63லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ எக்ஸ்…

நடிகர் விஜய் இன் சொகுசு கார் வழக்கு – நடவடிக்கை எடுக்க தடை

இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ சொகுசுக் காருக்கு நுழைவுவரி செலுத்த தாமதப்படுத்தியதாக விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், தொடர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபுள்யூ…