• Thu. Mar 28th, 2024

Covid-19

  • Home
  • தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 1,631 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,30,592 ஆக…

இந்தியாவில் புதிதாக 34,973 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 இலட்சத்து 74 ஆயிரத்து 954 ஆக…

உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 22.39 கோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்ளின் மொத்த எண்ணிக்கை 22.39 கோடியாக அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் 223,992,532 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

இலங்கையில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி

இலங்கையில் இதுவரை 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அதன்படி இதுவரை இலங்கையில் மொத்தமாக 1 கோடியே 2 இலட்சத்து 11 ஆயிரத்து 537 பேருக்கு தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் தொடங்கியது மூன்றாவது அலை

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது.…

இலங்கைக்கான பயணத்திற்கு எச்சரிக்கை விடுத்த நாடு

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்துள்ளன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட…

உலகளவில் 22 கோடியைக் கடந்த தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியைக்…

தென் ஆபிரிக்க பிறழ்வு இலங்கைக்குள் நுழையக் கூடும்

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும். எனவே இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை. ஆரம்பம் முதல் பின்பற்றி வருகின்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று பிரதி…

உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.92 கோடி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.92 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 219,228,174 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக…

இலங்கையில் 9000 ஐ அண்மிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 30 வயதுக்கு குறைவான 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக…