• Fri. Apr 19th, 2024

Covid-19

  • Home
  • பிரான்ஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை

பிரான்ஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி…

தொற்றிலிருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர்…

பிரிட்டன் இளவரசருக்கு மீண்டும் கொரோனா தொற்று

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று(10) காலை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும், தற்போது…

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்பு – WHO

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா கிா்கோவ் கூறுகையில், ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான்…

40 கோடியைக் கடந்த கொரோனா தொற்று

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,646,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் அந்த நோயால் சா்வதேச அளவில்…

யாழில் அதிகரித்த கொரோனா அபாயம்

யாழ். மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது…

சீனாவில் மீண்டும் கடுமையான பொதுமுடக்கம்

சீனாவின் பெய்சே நகரில் ஒமைக்ரான் வகை கொரோனா காரணமாக அந்த நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரில் கடுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அந்த நகரில் புதிதாக 135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த…

இதுவரை 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வரும்…