• Fri. Mar 29th, 2024

Covid dead

  • Home
  • இலங்கையில் மேலும் 124 பேர் பலி

இலங்கையில் மேலும் 124 பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 75…

கடைசியாக எப்போது அழுதீர்கள்?சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் கடைசியாக அழுத தருணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர் பிச்சை சமீபத்தில் பிபிசிக்கு…