• Sun. Mar 17th, 2024

covid19

  • Home
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு…

உக்ரைன் போர் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்தால், கொரோனா காலத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட மோசமான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்க நேரிடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ ஹெர்பெர்ட் டைஸ் எச்சரித்துள்ளார். போர் காரணமாக சர்வதேச சந்தையின்…

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பிசிஆர் தேவையில்லை

பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்கள் புறப்படுவதற்கு முன்னர் பிசிஆர் அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கு கொரோனா!

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமீலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று, இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக தனக்கு பின், பிரிட்டனின் வருங்கால ராணியாக…

இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக…

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான…

அமெரிக்காவில் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை- 20 நிமிடத்தில் முடிவு

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது. இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி…

கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா!

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

இலங்கையில் அதிகரிக்கும் ஓமிக்ரோன் தொற்றாளர்கள்

இலங்கையில் மேலும் 75 ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 78 மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை 75 ஒமிக்ரோன் நோயாளிகளும் 3 டெல்டா கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல் மூன்று வாரங்களில் சமூகத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு…

பல்கலைக்கழகத்தில் மூன்று நாள்களில் 17 மாணவர்களுக்கு தொற்று

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 03 நாள்களுக்குள் 17 மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். அகிலன், இன்று (20) தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, இவர்களுக்கு…