கொழும்புக்கு வர வேண்டாம்; மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
நாட்டில் கொவிட் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அவசரத் தேவை தவிர, மற்றவர்கள் கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் கொழும்பு நகருக்கு வருவது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது எனவும்…