கொழும்பில் இறந்து கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று(06) 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன…