• Thu. Apr 18th, 2024

death

  • Home
  • நியுசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

நியுசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்நிலையில் நியுசிலாந்தின் நீதிமன்ற சட்டங்கள் காரணமாக இன்று கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் குறித்த விபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓக்லேண்ட…

பிக்பாஸ் வின்னர் திடீர் உயிரிழப்பு; பேரதிர்ச்சி

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த்…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி உயிரிழப்பு; தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர்…

இந்தியாவில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர்…

இலங்கையில் கோரமுகம் காட்டும் கொரோனா; 216 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 115 ஆண்களும்101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில்…

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 190 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 113 ஆண்களும் 77 பெண்களுமே உயிரிழந்துள்ளதுடன் , 60 வயதுக்கு மேற்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில்…

பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ( வயது 56) இவரது குடும்பம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தது. நடிகை சித்ரா இன்று காலை தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

மதுரை ஆதீனம் காலமானார்! சோகத்தில் தமிழகம்

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம் அவர்கள் சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (13/08/2021) காலமானார். மதுரை ஆதீனத்தின் 292- வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் ஆகஸ்ட் 9-…

இலங்கையில் நிரம்பி வழியும் பிணவறைகள்; முழு நேரமும் சுடுகாடுகளை திறக்க தீர்மானம்

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக களுத்துறை…

இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகின்றதா கொரோனா; புதிதாக 6,857 பேருக்கு தொற்று

இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 286 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர். இதேவேளை மும்பையில்…