• Tue. Mar 26th, 2024

Delhi

  • Home
  • மோடியை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர்

மோடியை சந்தித்த இலங்கை நிதி அமைச்சர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அந்நாட்டின் நிதி மந்திரி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு…

இந்தியா நோக்கி நகரும் புழுதிப்புயல்!

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதியில் புழுதிப்புயலால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 300…

திரைப்படத்தை பார்த்துவிட்டு கொலை செய்த சிறுவர்கள் – டெல்லியில் சம்பவம்

அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி…

இந்தியாவுக்கு எதிராக போலிச் செய்தி – 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்

இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு இன்று முடக்கியது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானில்…

மீண்டும் டெல்லியை உலுக்கும் கொரோனா!

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தடம் பதித்துள்ள ஒமைக்ரான், படிப்படியாக தனது கோர முகத்தை…

டெல்லியில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா!

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை 85 பேருக்கும், வெள்ளிக்கிழமை 69 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,42,090 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு…

விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை

இந்தியாவின் டெல்லியில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கானா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில்…

டெல்லி மக்களுக்கு எச்சரிக்கை!

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால், காற்று மாசு வேகமாக அதிகரித்து…

கனமழையால் டெல்லியில் ஏற்பட்ட மாற்றம்

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை டெல்லி மக்கள் சந்தித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளினாலும், வாகனங்களில் இருந்து வெளியாகும்…

என் பெற்றோர் விலங்குகள் அல்ல; மன்மோகன் சிங் மகள் கண்டனம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நலம் விசாரிக்க சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது பெற்றோர் முதியவர்கள்…