• Tue. Mar 19th, 2024

Delta Virus

  • Home
  • இலங்கையில் கோவிட் நோயாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கோவிட் நோயாளர்களுக்கு எச்சரிக்கை

கோவிட் டெல்டா தொற்று ஏற்பட்டால் முழுமையான அறிகுறிகள் அல்லது இருதய நோய் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கொழும்பு தேசிய வதை்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க தெரிவிக்கின்றார். இது மிகவம் பாரதூர நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.…

இலங்கையில் மூன்று டெல்டா பிறழ்வுகள்

இலங்கையில் பரவிகொண்டிருக்கும் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிட்ட போதே அவர் தெரிவித்தார். அத்துடன் விசேட வைத்திய நிபுணர்கள் அவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். SA 222V,…

பிலிப்பைன்ஸில் பத்து நாடுகளுக்கான பயணத் தடை நீடிப்பு

டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த தகவலை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிபடுத்தினார். ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31…

இலங்கை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்; கரு ஜயசூரிய

இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு…

இந்தியாவில் ‘டெல்டா’ ஆதிக்கம் அதிகமாக உள்ளது

இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய ‘டெல்டா’ ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும் இதர வகை வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் ‘இன்சாகாக்’ அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அமைப்பான இன்சாகாக் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ”உலகளவில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி…

ஒரே நேரத்தில் இருவகை வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்!

ஒரே நேரத்தில் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர். அசாம் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னும் ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ…

111 நாடுகளில் பரவியுள்ள ‘டெல்டா’ வைரஸ்

111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று(14) வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக…

இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸின் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப்பிரஜை இவர் ஆவார். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத்…

இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா தொற்றாளர்கள்!

இலங்கையில் இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட…

டோக்கியோ ஒலிம்பிக் – ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ…