ராகுல்காந்திக்கு அனுமதி மறுத்த யோகி
உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொள்ளப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட…