• Thu. Apr 18th, 2024

dhilipan

  • Home
  • தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை!

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை!

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதிக்குமாறு யாழ்.…