கினியாவில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபர் ஆட்சி கலைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று ஆல்பா காண்டே அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில்…