இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படமாட்டேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்ட பின்னர் இறுதியில் ஊடகங்களுக்குக்…
பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் – டக்ளஸ்
நாட்டின் மீன்வள பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல தேவையாயின் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயாராக இருக்கிறேன். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். நேற்று(16) மாலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய…