• Tue. Mar 26th, 2024

drug addict

  • Home
  • தமிழகத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி; வேடிக்கை பார்த்த மக்கள்

தமிழகத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி; வேடிக்கை பார்த்த மக்கள்

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது போதை ஆசாமி ஒருவன் சாக்கடையை அள்ளி வீசியதோடு ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், குடித்துவிட்டு குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்த…