ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை ; சர்வதேசத்திற்குச் கொண்டுசெல்ல தீர்மானம்
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க தங்களால் முடிந்தவரை முயற்சித்ததாவும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன என்றும்…
இலங்கை தனது மனச்சாட்சியை இழந்துவிட்டது!
இலங்கை தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்த குற்றஉணர்ச்சியிமின்றி பணம் எந்த கவலையுமின்றி பணம் அதிகாரம் ஆகியவற்றின் பின்னால் செல்வது என்றால் அதன் அர்த்தம் நாடு தனது தார்மீக மனச்சாட்சியை இழந்துவிட்டது என்பதே என…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நியாயாதிக்க மன்றத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள காரணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள்…
ராஜபக்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் சிங்களவர்கள்!
இலங்கை நாட்டுத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி இன்று ராஜபக்ச வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…