தெற்காசிய பயணிகள் விமான சேவைகளை ரத்து செய்த எமிரேட்ஸ் விமான நிறுவனம்
நான்கு தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை 21 வரை நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமானங்களின் இடைநீக்கம்…