• Thu. Mar 28th, 2024

England

  • Home
  • கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவின் புதிய பாதிப்புகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதும் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல…

யூரோ கால்பந்து இறுதிப் போட்டி: சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்துமா இங்கிலாந்து?

யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் லண்டன் வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன. யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து தற்போது தான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தனது நாட்டு ரசிகர்களின் முன்னிலையில்…

முககவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் – இங்கிலாந்து அரசு

கொரோனா வைரஸ் பரவி இருக்கும் வேலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை, மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

இலங்கையை பந்தாடிய பட்லர் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல்…

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று(13) முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதையடுத்து நியூசிலாந்து அணி…

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…