• Thu. Apr 25th, 2024

father

  • Home
  • சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்- இந்தியாவிl கொடூரம்

சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்- இந்தியாவிl கொடூரம்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தகராறில் 65 வயது தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துவாரிதி கிராமத்தில் வசிக்கும் 40 வயது நபர் தன்னுடைய தந்தையிடம் அவருடைய சொத்தில்…

பூக்கள் பூக்கவில்லை- பராமரிப்பாளர்களை தண்டித்த கிம்

தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 12 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள்…

தந்தையானார் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங்…

82 வயதில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் தந்தை!

நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெறற மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், ”உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் அப்பா. நீங்கள் உந்து…

5 வயது மகளுக்கு செல்போன் ; குதிரை வண்டி மேளதாளத்துடன் கொண்டாட்டம்

தனது 5 வயது மகளுக்கு செல்போன் வாங்கியதை டீக்கடைக்காரர் அலகரிக்கப்பட்ட குதிரை வண்டியுடனும், மேளதாளத்துடனும் கொண்டாடினார். மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா. டீக்கடைக்காரரான இவருக்கு 5 வயது மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளன. முராரி அவரது…

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; SA சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய் இன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் , விஜய் அதில் ஆர்வம்…

காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர…

அமெரிக்காவில் கொடூரம்; மூட நம்பிக்கையால் பலியான குழந்தைகள்

தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளது என்ற மூட நம்பிக்கையால் தனது இரண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபரை FBI கைது செய்துள்ளது. மேத்யூ டெய்லர் கோல்மேன் என்ற இந்த நபர், QAnon என்ற சாத்தான் வழிபாட்டு கொள்கை,…