கொரோனா குறித்து மருத்துவர்கள் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர்!
இலங்கையில் 04ஆவது கோவிட் அலை உருவாகும் அபாய கட்டம் இருப்பதாக விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவ்வாறு எந்த அறிகுறியும் இலங்கையில் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது. கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய…
கொரோனா அலையின் நான்காவது விளிம்பில் இலங்கை!
கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் 8% பேருக்கு…