மஹிந்தவின் ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…
பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு
பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…