• Thu. Apr 25th, 2024

fuel prices

  • Home
  • நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரி பொருட்களின் விலை

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரி பொருட்களின் விலை

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசி…

இலங்கையில் நள்ளிரவு முதல் உயர்ந்த எரிபொருள் விலை

லங்கா ஐஓசி நிறுவனம், நேற்று(07) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாயாலும் (புதிய விலை ரூ.184) ரூ. 121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின்…

இலங்கையில் இரவோடிரவாக அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

இலங்கையில் எரிபொருட்களின் விலை நேற்று(11) நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையும் குறித்த அறிவிப்பின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது. புதிய விலையின்படி,ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை…