• Fri. Apr 19th, 2024

gampaha

  • Home
  • இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் கொவிட்-19 தொற்றுப் பரவலானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் பிறழ்வு விரைவான பரவலுக்கு வழிவகுத்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் அறிகுறியற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அறிகுறியற்ற தொற்றாளர்களின் அதிகரிப்பு வயதான…

வேறு நாடாக இருந்திருந்தால் பதவி விலகியிருப்பார்கள்; கெவிந்து குமாரதுங்க

கம்பஹா மாவட்டத்தில் கோவிட் தொற்றிய 7 ஆயிரத்து 3 நோயாளிகள் எவ்வித கண்காணிப்புமின்றி இருப்பதாக வெளியான செய்தி உண்மை என்றால், அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும் மக்களுக்குப் பொய் கூறியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…