ஜேர்மனியில் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பொதுத்தேர்வு
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு நேற்று(12) பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – ஜேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட…