ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து தோல்வி
ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை…
இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் ஜேர்மனி
ஜேர்மனியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்நாட்டு அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப…
பிரித்தானியப் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை கைவிடும் ஜேர்மனி
பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை ஜேர்மன் அரசாங்கம் கைவிடவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் எதிர்மறையான கோவிட்-19 சோதனை தேவைகள் வரும் ஜனவரி 4-ஆம் திகதி முதல் கைவிடப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது. இலண்டனில்…
ஜேர்மனியில் அதிகமாகிய ஒமிக்ரான் பரவல்
ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஜேர்மனி நாட்டின் சுகாதார அதிகாரிகள், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு…
டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு யாரும் செல்ல வேண்டாம்
டென்மார்க் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளது என்பதும் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளில்…
தொடர்ந்து ஐந்தாவது முறை உலகிலேயே சிறந்த நாடு ஜேர்மனி
உலகிலேயே சிறந்த நாடாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஜேர்மனி. பிரித்தானிய அரசியல் அறிவியலாளரான Simon Anholt மற்றும் ஆய்வு அமைப்பான Ipsos இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, உலகளவில் நம்பிக்கைக்குரிய ஆய்வாக பார்க்கப்படுகிறது. அந்த ஆய்வில், இந்த ஆண்டு உலகிலேயே…
கட்டுப்பாடுகளை அதிகரித்த ஜேர்மனி
ஜேர்மனியில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, ஜேர்மன் மாகாணங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. புதன்கிழமை முதல், Baden-Württemberg கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதோடு, சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 284 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பின்பற்றப்படும் விதிமுறைகளின்படி புதிய…
நடிகர் ஆர்யா இலங்கைப்பெண் விவகாரத்தில் புதிய திருப்பம்!
ஜெர்மனி பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கிற்கும் நடிகர் ஆர்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பொலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி…
ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!
புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது. நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும்…
இலங்கை மீது பொருளாதாரத் தடை; பிரிட்டன்- ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் யோசனை
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு நடக்கவுள்ளது. இந்த அமர்வில் இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை…