• Thu. Apr 25th, 2024

Germany

  • Home
  • ஜேர்மனியில் உடையும் நிலையில் அணை; அச்சத்தில் மக்கள்

ஜேர்மனியில் உடையும் நிலையில் அணை; அச்சத்தில் மக்கள்

ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டின் மேற்குப் பகுதிகளில் கடந்த புதன்கிழமையிலிருந்து கனத்த மழை பொழிந்து வருவதால் திடீர் வெள்ளப்பெருக்கு உருவானது. இதனால் பக்கத்து நாடுகளான நெதர்லாந்து…

மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் – உயிர்களை பலி வாங்கிய வெள்ளம்

ஜேர்மனியில் மழை வெள்ளம் ஒருபக்கம், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மறுபக்கம் என கைகோர்த்துக்கொண்டு உயிர்களை பலி வாங்கி வருகின்றன. ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் 1,300 பேரைக் காணவில்லை. சாலைகள்…

பயணத் தடையை நீக்கியது ஜேர்மனி

பிரித்தானியா, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடையை ஜேர்மனியின் பொது சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கமைய நாளை(07) முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவுகள், அதிபர் அங்கேலா மேர்க்கெலினால் அறிவிக்கப்பட்டது. முன்னதாக டெல்டா மாறுப்பாட்டின் அச்சம் காரணமாக…

ஈரோ உலகக்கோப்பை – ஜெர்மனி தோற்றதால் அழுத சிறுமிக்கு ஏராளமான நிதி!

ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதை கண்டு அழுத சிறுமிக்கு ஏராளமான நிதி திரண்டுள்ளது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்ற நாக் அவுட்…

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் – ஜேர்மனியை வென்றது பிரான்ஸ்

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் எவ் குழுவுக்கான போட்டியில் முன்னாள் உலக சம்பியனும் முன்னாள் ஐரோப்பிய சம்பியனுமான ஜேர்மனியை நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது. மியூனிச், பவாரியா அலியான்ஸ் அரினா விளையாட்டரங்கில்…

ஜேர்மனியில் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பொதுத்தேர்வு 

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு நேற்று(12) பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – ஜேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட…