பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி
பத்து குழந்தைகள் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட பெண் தற்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் கவ்டேங் மாகாணத்தில் உள்ள டெம்பிஸா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டெபோகோ சொடேட்ஸி ( SITHOLE)- கோஸியாமே தமாரா(GOSIAME) இருவரும் தம்பதிகள் ஆவார்கள். 7 வருடங்களுக்கு…