சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கோட்டாபய அதிருப்தி; பகிரங்க அறிவிப்பு!
அரசாங்கத்தின் பலவீனத்தை மக்கள் அறியும்படி சமூக வலைத்தளங்கள் பிரசித்தப்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை பிரசித்தப்படுத்தும் செயற்பாட்டில் பலவீனம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தியுள்ள சமூக…
பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கும்படி கோரிக்கை
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் 21ம் திகதி வரை நீட்டிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையின் முக்கிய தரப்பினர் 3 பக்க கடிதங்களை அனுப்பி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகிறது.…