• Thu. Mar 30th, 2023

hand over the government

  • Home
  • 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வந்தால் அரசாங்கத்தை கையளிக்க தயார்

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வந்தால் அரசாங்கத்தை கையளிக்க தயார்

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(04) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர்…