வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பயணத்தடை அமுலில் உள்ள இந்தியா, வியட்நாம், தென்னாபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சு இன்று(09) வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து நடத்திய…