• Sat. Apr 20th, 2024

health sector

  • Home
  • கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

இந்தியாவின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும், பாதிப்பு கட்டுக்குள் வர மறுப்பதால் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில், அங்கு…