• Fri. Apr 19th, 2024

high security zone

  • Home
  • தலதா மாளிகைக்குள் ட்ரோன் – பங்களாதேஷ் பிரஜை கைது

தலதா மாளிகைக்குள் ட்ரோன் – பங்களாதேஷ் பிரஜை கைது

கண்டி தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தலதா…