அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள்…
நடிகர் விவேக் மரணம் – தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கொரோனா தடுப்பூசி…