ஐ.நாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன, இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா உள்ளிட்ட 28 பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் சாட்சியங்களை திரட்டும்…
மனித உரிமை பேரவையின் தற்காலிக பொறிமுறைகளை ஏற்க முடியாது – வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உருவாக்க முயல்கின்ற தற்காலிக பொறிமுறைகள் ஐநா சாசனத்திற்கு மாறானவை அதனை ஏற்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தினை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. COVID பெருந்தொற்று…