• Fri. Apr 19th, 2024

husbvand

  • Home
  • கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! பொலிஸார் அதிர்ச்சி

கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! பொலிஸார் அதிர்ச்சி

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் மனைவி வசுந்தரா (வயது 50). இவர்கள்…