• Fri. Mar 29th, 2024

incident

  • Home
  • விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம்…

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து

மும்பை – காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின்…

பிபின் ராவத் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது

தமிழகத்தின் குன்னூரில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

பிபின் ராவத் விபத்து தொடர்பில் வெளியானது விசாரணை அறிக்கை!

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்பாராத வானிலையே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த மாதம் 8ஆம்…

ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பிரபலத்தின் தொலைபேசி இலக்கம்!

அழகான பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென தமது தொலைபேசி இலக்கமும் இணைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட அழகிய யுவதிகளின்…

இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயர் கல்லறையை தேடும் அதிகாரிகள்

தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆங்கிலேயரின் கல்லறையை திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலர்கள் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐரோப்பாவை சேர்ந்தவர் ஒயிட்என்னிஸ். இவர் கடந்த 1810-ம் ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர். இவருடைய கல்லறை திண்டுக்கல்லில் இருக்கலாம்…

நீரில் அடித்து செல்லப்பட்ட 500 ஆடுகள்; பரிதாபமாக உயிரிழப்பு

தொடர் கனமழையால் ஏரியின் தடுப்பு உடைந்து பட்டியில் இருந்த 500 செம்மறி ஆடுகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சித்ராவதி…