• Fri. Mar 29th, 2024

India news

  • Home
  • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சற்று முன்னர் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கபட்டுள்ளதாக…

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் நேற்று(30) ஒரேநாளில் 30 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 19 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3…

மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவை

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்ளூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை இயங்கவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மதுரை,…

கேரளாவில் தொடரும் கொரோனாத் தொற்று

கேரளாவில் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப் படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது…

இலங்கைத் தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் சிறப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் முகாம்களில் வசிப்பவர்களின் 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் மீள் நிர்மாணம் செய்து…

இந்தியாவில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 50% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக…

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி – பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி என பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள்…

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை திறக்க அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களையும் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அங்கன்வாடி மையங்களையும் திறக்க வழிகாட்டு…