எல்லைப் பகுதிகளில் இனிப்புகளை பரிமாறிய இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர்
புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நான்கு இடங்களில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக இரு…