• Fri. Mar 29th, 2024

India

  • Home
  • தந்தையானார் யுவராஜ் சிங்!

தந்தையானார் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங்…

கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா!

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

பிபின் ராவத் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது

தமிழகத்தின் குன்னூரில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

இந்தியா நோக்கி நகரும் புழுதிப்புயல்!

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதியில் புழுதிப்புயலால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 300…

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பஸ்கள் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை…

டிராவிட், தோனியை முந்தி சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்துள்ளது.…

2021 ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம் பிடித்த 3 இந்திய வீரர்கள்

2021 ஐ.சி.சி டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.…

கணவனை கழுத்தறுத்து கொன்ற மனைவி! பொலிஸார் அதிர்ச்சி

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் மனைவி வசுந்தரா (வயது 50). இவர்கள்…

முதல் ஒருநாள் போட்டி- இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 296 ரன்கள் குவித்தது. கேப்டன் டெம்பா பவுமா…

பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…