• Wed. Apr 17th, 2024

indian

  • Home
  • ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார் . 2 வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ,3 வது…

கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறும் பெசோஷின், பபாயி உளிட்ட நகரங்களுக்கு இந்தியர்கள் உடனடியாக சென்று விடுமாறு இந்திய தூததரகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்குள் கார்கிவில் இருந்து எப்படியாவது…

உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட இந்திய மாணவர்

ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை…

கோரவிபத்தில் இந்திய முப்படைத்தளபதி பலி!

இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை ஹெலிகொப்டரை செலுத்திய விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று மதியம் 12 மணியளவில்,…

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) இங்கிலாந்தின் ஷரி மாகாணம் மில்டன் கினிஸ் நகரில் உள்ள தாமஸ் வேலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம்…

பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும்; மனம் திறந்த டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி…

இந்தியாவில் இருந்து ஆப்கானுக்கு விரைந்த விமானப்படை விமானம்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.…

சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து வீரர்; பாராட்டித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்

ட்விட்டரில் இனவெறி கருத்தை வெளியீடு சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஒல்லி ராபின்சனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அஜித் அகர்கர் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

பெகாசஸ் உளவு விவகாரம்; அறிக்கையை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.பி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மத்திய மந்திரி அறிக்கையை கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ்…