சிறைச்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து – 41 பேர் பலி
இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல்…
கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கோழி இலவசம் – எந்த நாடு தெரியுமா?
இந்தோனேஷியாவில் உள்ள சிப்பனாஸ் (Cipanas) மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதியவர்களுக்கு உயிர் கோழி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது. இந்தோனேஷியாவில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்த போதும் தடுப்பூசி செலுத்த பலர் தயங்குவதால் இதுவரை 5 சதவீதத்தினருக்கு மட்டுமே…