• Wed. Apr 24th, 2024

Instagram

  • Home
  • இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பிரியங்கா சோப்ரா

இன்ஸ்டாகிராமில் அதிக பணம் பெறும் பிரியங்கா சோப்ரா

தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட்டில் பிசியான நடிகையாகி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல பதிவுகளை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு…

அனைவரிடமும் மன்னிப்பு கோரியது வாட்ஸ் அப் நிறுவனம்

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 8 மணி நேரம் திடீரென முடங்கியதற்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மன்னிப்பு கோரி இருக்கிறது. நேற்று மாலையில் பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்த சமூக வலைத்தள முடக்கம் இரவிலும்…

இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா; 2 மணி நேரத்தில் இவ்வளவு பேரா?

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…

இனி என்னால அதை செய்ய முடியாது; யாஷிகா ஆனந்தின் வருத்தம்!

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு…

ஸ்ரேயாவின் புது வீடியோ – என்ன சிரிப்பு டா!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன்’ போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள்…

இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது – வலைத்தளவாசிகளுக்கு ஷாக்!

உலகம் முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வருங்காலத்தில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என அதன் தலைவர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு சமூக வலைதளங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் பல திரைப்பிரபலங்கள்,…

சிவபெருமானை அவமதித்த இன்ஸ்டாகிராம் – வெடித்த சர்ச்சை!

ஒரு கையில் மதுபானம், மற்றோரு கையில் மொபைல் போனுடன் சிவ பெருமான் அமர்ந்திருப்பது போன்று ஒரு ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளதால், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மீது பா.ஜ.க தலைவர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், கடவுள் சிவனை வேண்டுமென்றே…