உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நியாயாதிக்க மன்றத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள காரணிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சலேவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள்…