கம்பீரமாக வீறுநடை போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில்…
ஐபிஎல்: சென்னையை வீழ்த்திய பஞ்சாப்
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும். நடப்பு…
ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த மும்பை அணி
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியின்…
கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மும்பையிலுள்ள வான்…
ஐ.பி.எல்: முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி!
ஐ.பி.எல். டி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல்…
இன்று ஆரம்பமாகும் ஐபிஎல் போட்டிகள்
2022 ஆம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் இன்று(26) மும்பையில் தொடங்குகிறது. இந்த முறை 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் போட்டியில் அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள்…
ஐபிஎல் சூப்பர் ஓவரில் முடிவு தெரியாவிட்டால் என்ன செய்வது?
ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவரில் முடிவு தெரியாவிட்டால் என்ன செய்வது என்பது குறித்த புதிய விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து இந்த போட்டிக்கான சில விதிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.…
ஐபிஎல் ஏலம் – முழு தகவல்கள் இதோ!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஏலத்துக்கு விண்ணப்பித்திருந்த வீரர்கள்…
இன்று இரண்டாவது பிளே ஆஃப் போட்டி
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று பிளே ஆப் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும்…
சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் தோனி
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் முதலாவது பிளே ஆப் போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியில் தல தோனி மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்தார். கடந்த சில போட்டிகளில்…