சுனாமியின் பின் டோங்கா தீவில் தரையிறங்கிய முதலாவது விமானம்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கா நாட்டுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதலாவது வெளிநாட்டு உதவி விமானம் டோங்காவை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த விமான நிலைய ஓடுபாதையில் இருந்து சாம்பலை ஊழியர்கள் அகற்றிய பிறகு, நியூஸிலாந்தின் இராணுவ விமானம்…
கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய எரிமலை….. பசிபிக் பெருங்கடல் தீவில் சுனாமி!
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த தீவுகளை சுனாமி தாக்கியது. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகள்…