• Sat. Mar 16th, 2024

Jaffna news

  • Home
  • விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீப்பந்தப் போராட்டம்

விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீப்பந்தப் போராட்டம்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின்…

அனைத்து தடைகளையும் மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ். மாணவர்கள்

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(25) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம்…

யாழ்.மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அன்டிஜன் பரிசோதனையில் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் 16,078…

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள் – மேலும் மூவர் பலி

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த…

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் நேற்று(13) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் கொழும்புத் துறையைச் சேர்ந்த (79 வயது) ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த (75 வயது)…

யாழில் இன்று அடையாள அமைதிப் போராட்டம்

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முற்பகல்-11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள அமைதி முறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பேணிப் போராட்டம்…

யாழ்.நயினாதீவு மக்களுக்கு புதிய வகை அச்சுறுத்தல்

யாழ்.நயினாதீவு கடற்கரையில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்று ஊசிகள், மருந்து மாத்திரைகள், வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(14) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை…

போதையால் துஷ்பிரயோகம் – பிள்ளையை கிணற்றுக்குள் தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம்

யாழ்.மாவட்டத்தில் பயணத்தடை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரு சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம்(11) தந்தை…

யாழில் போலீசாருக்கே வெளிநாட்டு மதுபானம் விற்க முயன்ற நபர்!

யாழில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், யாழ்ப்பாணம்- ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று(10) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள்…

வாயில் வாளை வைத்து டிக் டொக் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி

வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் டொக்(Tik Tok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார்…