• Tue. Mar 26th, 2024

Jaffna news

  • Home
  • யாழ்.மட்டுவிலில் பதற்றமான சூழல் – இராணுவம் குவிப்பு

யாழ்.மட்டுவிலில் பதற்றமான சூழல் – இராணுவம் குவிப்பு

யாழ்.மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் இன்று(09) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதால் பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிவந்த பேருந்து மட்டுவில் பகுதியில் முதியவர்…

யாழ்ப்பாணத்தில் 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12நாட்களேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம்…

யாழில் பிள்ளையாருக்கு நேர்ந்த கதி!

யாழ்.மிருசுவில் பகுதியில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் கோவில் நேற்றைய தினம்(07) இரவு விசமிகள் சிலரால் இடிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் – மிருசுவில் இடையில் சிறிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபோது ஆலயம் இடிந்து காணப்பட்டதை அடுத்து…

யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ரோந்து நடவடிக்கை, நேற்று(06) மாலை முன்னெடுக்கப்பட்டது. அதாவது, யாழ்ப்பாணம்- பாசையூர் மற்றும் குருநகர்…

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க…

யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில்…