ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம்…
ஜப்பானிய தூதுவர் இலங்கைக்கு பாராட்டு!
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் -19 தொற்று நோயின் போது இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உதவிகள் உரிய இடங்களுக்கு உரிய நேரத்தில்…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபில் எரிமலை வளையம் அருகே அமைந்த நாடான ஜப்பான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டில் சராசரியாக உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களில் 80%க்கும்…
இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அழைப்பு விடுத்துள்ள நாடு
இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது. அதன்படி ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என…
பாரா ஒலிம்பிக்; 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்ற இந்தியா
இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் , ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…
டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை…
ஜப்பானைக் கடக்கவுள்ள புதிய புயல்!
ஜப்பானில் சக்தி வாய்ந்த புயலான லூபிட் கரையை கடக்க உள்ள நிலையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் தைவானில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய லூபிட் என்ற புயல் தற்போது ஜப்பானை நெருங்கி வருகிறது. இது ஜப்பானின் தெற்கு…
ஜப்பானால் ஒலிம்பிக் வீரர்கள் பரிதவிப்பு!
ஜப்பானில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக வெப்பநிலையானது ஒலிம்பிக் வீரர்களை பாதிக்காத வகையில், காலையில் அல்லது மாலை வேளைகளில் போட்டிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் ஏற்பாட்டுக் குழு…
டோக்கியோ ஒலிம்பிக்: 29 பேருக்கு கொரோனா!
டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் இருப்போருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியுடன்…
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாத நிலையில், இந்திய மகளிர் அணி, கடந்த போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி தனது முதல் மூன்று போட்டிகளில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம்…